ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018


சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும்.

சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள்.

ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.

ஒன்று காசி மற்றொன்று தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள்.

ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை''ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம் என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராகி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர்.

மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோயிலில் உண்டு. எந்த வழிபாட்டை தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு.

இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராகியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள். சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராகிக்கு சன்னதி உள்ளது.

கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. இங்கு என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமணவரம் உடனே கைகூடுகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.


 
ஸ்ரீ வாராஹி அம்மன் துதி

ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

வராஹி மூல மந்திரம்
1)ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

2)ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ட:ஹும் பட் சுவாக.

3)ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

4) செல்வம் பெருக
ஓம் - ஸ்ரீம் - ஹ்ரீம் - க்லீம் - வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் - ஸித்திஸ்வரூபிணி - ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூலம்:-
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா II

காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
===000===



 ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி
1.    ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:
2.    ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:
3.    ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:
4.    ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:
5.    ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:

6.    ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:
7.    ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:
8.    ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:
9.    ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம:
10.    ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:

11.    ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:
12.    ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம:
13.    ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம:
14.    ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம:
15.    ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம:
16.    ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம:
17.    ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம:
18.    ஓம் ஐம் க்லௌம் தாராயை நம:
19.    ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம:
20.    ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:

21.    ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:
22.    ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம:
23.    ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம:
24.    ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம:
25.    ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம:
26.    ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம:
27.    ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம:
28.    ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம:
29.    ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம:
30.    ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:

31.    ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:
32.    ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
33.    ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம:
34.    ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர ரதாரூடாயை நம:
35.    ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம:
36.    ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம:
37.    ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம:
38.    ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம:
39.    ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம:
40.    ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:

41.    ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:
42.    ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம:
43.    ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம:
44.    ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம:
45.    ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம:
46.    ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம:
47.    ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம:
48.    ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம:
49.    ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம:
50.    ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:

51.    ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நம:
52.    ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம:
53.    ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம:
54.    ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம:
55.    ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம:
56.    ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம:
57.    ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம:
58.    ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம:
59.    ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
60.    ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:

61.    ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:
62.    ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம:
63.    ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம:
64.    ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம:
65.    ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம:
66.    ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம:
67.    ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம:
68.    ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம:
69.    ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம:
70.    ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:

71.    ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:
72.    ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம:
73.    ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம:
74.    ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம:
75.    ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம:
76.    ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம:
77.    ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம:
78.    ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம:
79.    ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம:
80.    ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:

81.    ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம:
82.    ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம:
83.    ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம:
84.    ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம:
85.    ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம:
86.    ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம:
87.    ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம:
88.    ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம:
89.    ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம:
90.    ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம:

91.    ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:
92.    ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம:
93.    ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம:
94.    ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம:
95.    ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம:
96.    ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம:
97.    ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம:
98.    ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம:
99.    ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம:
100.ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:

101.ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:
102.ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம:
103.ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம:
104.ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம:
105.ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம:
106.ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:
107.ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம:
108.ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.